Search Result
ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்
சென்னை: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய வ ...View More
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 2024-ன் முதல் செயற்கைக்கோள் ‘எக்ஸ்போசாட்’: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
ஸ்ரீஹரிகோட்டா:ஸ்ரீஹரிகோட்டா: புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்க ...View More
சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கி ஆதித்யா எல்1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளது: இஸ்ரோ!
ஸ்ரீஹரிகோட்டா: சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-ஐ நோக்கி ஆதித்யா எல்1 விண்கலம் தனது பயணத்தை தொடங்கிய ...View More
ஸ்ரீஹரிகோட்டா: ‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்தபடி எல்.எம்.வி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை எல்.எம்.வி 3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவியது. இதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மதியம் தொடங்கியது. ஏற்கனவே, கடந்த 2008ம் ஆண்டு அக்.22ம் தேதி நிலவுக்கு சென்ற சந்திரயான்-1 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை தெரிவித்தது. இதன் பிறகு, கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால், அந்த திட்டம் வெற்றிகரமாக அமையவில்லை. இதனையடுத்து, 4 ஆண்டுகள் கழித்து இப்போது சந்திரயான்-3 விண்கலம் இன்று நிலவை நோக்கி பயணத்தை தொடங்குகிறது. சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை துல்லியமாக ஆராய்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் அதனை ஒரு பாடமாக கொண்டு அதன் மூலமாக எந்த வித இடர்பாடுகளும் சந்திரயான்-3 விண்கலத்தில் ஏற்படாத வண்ணம் வடிவமைத்துள்ளனர். அதன்படி, இன்று பிற்பகல் 2.35 மணிக்கு பூமியில் இருந்து புறப்பட்ட எல்.எம்.வி 3 ராக்கெட் 173 கி.மீ உயரத்தில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை நிலைநிறுத்தும். அதன் பின்னர், அங்கிருந்து சுற்றுவட்ட பாதையில் 36,500 கி.மீ தூரம் வரை விண்கலம் அனுப்பப்படும். இதன் பிறகு, உந்து இயந்திரம் ராக்கெட் போல் செயல்பட்டு சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும். ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் நிலவில் தரையிறங்கும். இந்த ரோவர் நிலவில் எந்த பிரச்னைகளும் இல்லாமல் பயணிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ரோவரில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக நிலவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எல்லாம் பூமிக்கு வந்து சேரும். அதேபோல, இதில், இரண்டு ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மூலம் ரோவர் நிலவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சாம்பிள்களை எடுத்து ரோவரிலேயே ஆராய்ச்சி செய்து அந்த முடிவுகளை பூமிக்கு அனுப்பி வைக்கும். அந்த தரவுகளின் அடிப்படையில் பூமியில் உள்ள விஞ்ஞானிகள் நிலவில் உள்ள விஷயங்கள் குறித்து தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இதற்காகவே சந்திரயான்-3 நிலவுக்குக்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா: ‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்தபடி எல்.எம்.வி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்திய வ ...View More
சந்திரயான் 3 விண்கலத்தை எல்விஎம் -3 ராக்கெட்டுடன் பொருத்தும் பணி நிறைவு… திட்டமிட்டபடி ஜூலை 13ம் விண்ணில் பாய்கிறது!!
ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை எல ...View More
இந்தியாவின் பாதுகாப்புக்கு அடுத்த அச்சுறுத்தல்: கிளிநொச்சி ராணுவ முகாமில் சீன கண்காணிப்பு மையம்; தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு ஆபத்து..!!
தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரச் சீனா கடுமையாக முயன ...View More
விண்ணில் சீறிப்பாய்ந்தது இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி - டி2 ராக்கெட்.. வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள்..!!
சிறிய வகை செயற்கைகோள்களை சுமந்து செல்லும் இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி. டி 2 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண ...View More
ஸ்ரீஹரிகோட்டாவில் சிஐஎஸ்எஃப் வீரர் மேலும் ஒருவர் தற்கொலை..!!
ஸ்ரீஹரிகோட்டாவில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மேலும் ஒருவர் தற்கொலை செய ...View More
நெருங்கிவரும் மாண்டஸ் புயல்: தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் தகவல்..!
மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவிப் ...View More
இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு..!
இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி - 54 ராக்கெட் வெற்றிகரமாக 9 செயற்கைக் கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தியதாக ...View More